×

இந்தியாவின் பாதுகாப்பு உள்கட்டமைப்பு சோதனை திட்டத்தின் கீழ் முதல் ஆளில்லா விமான (ட்ரோன்) பொது சோதனை மையம், தமிழ்நாட்டில் அமைய உள்ளது: தமிழக அரசு தகவல்

இந்தியாவின் பாதுகாப்பு உள்கட்டமைப்பு சோதனை திட்டத்தின் கீழ் முதல் ட்ரோன் பொது சோதனை மையம் தமிழ்நாட்டில் அமைகிறது. தமிழ்நாட்டில் வான்வெளி மற்றும் பாதுகாப்பு நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் பொது சோதனை மையங்கள் அமைக்கவுள்ளனர்.

 

The post இந்தியாவின் பாதுகாப்பு உள்கட்டமைப்பு சோதனை திட்டத்தின் கீழ் முதல் ஆளில்லா விமான (ட்ரோன்) பொது சோதனை மையம், தமிழ்நாட்டில் அமைய உள்ளது: தமிழக அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : UnManned Aircraft ,Testing Centre ,India ,Testing Scheme ,Tamil Nadu ,Nadu ,Government ,Drone ,General Testing Centre ,Security Infrastructure Testing Scheme ,Tamil ,Government Information ,Dinakaran ,
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!