தருமபுரி: காவிரியில் நீர்வரத்து விநாடிக்கு 8,000 கன அடியாக அதிகரித்ததால் ஒகேனக்கலில் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து உயர்ந்ததால் நீர் வெளியேற்றமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து விநாடிக்கு 14ஆயிரம் கன அடிக்குமேல் நீர் திறக்கப்பட்டு வருகிறது.
The post காவிரியில் நீர்வரத்து விநாடிக்கு 8,000 கன அடியாக அதிகரித்ததால் ஒகேனக்கலில் பரிசல் இயக்க தடை appeared first on Dinakaran.