×

ஐபோன் 15 மாடல் செல்போன் தயாரிப்பை தமிழ்நாட்டில் தொடங்கியது ஃபாக்ஸ்கான் நிறுவனம்

சென்னை: விரைவில் ஆப்பிள் நிறுவனம் வெளியிட உள்ள ஐபோன் 15 மாடல் செல்போன் தயாரிப்பை ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாட்டில் தொடங்கியது. சீனாவில் ஐபோன் உற்பத்தி செய்வதில் பிரச்சனை எழுந்ததை அடுத்து இந்தியா உள்ளிட்ட வேறு நாடுகளுக்கு அதன் உற்பத்தியை மாற்றி வருகிறது ஆப்பிள் நிறுவனம். தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள ஃபாக்ஸ்கான் ஆலைகளின் உற்பத்தித் திறனை மேலும் அதிகரிக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

The post ஐபோன் 15 மாடல் செல்போன் தயாரிப்பை தமிழ்நாட்டில் தொடங்கியது ஃபாக்ஸ்கான் நிறுவனம் appeared first on Dinakaran.

Tags : Foxconn ,Tamil Nadu ,Chennai ,Apple ,
× RELATED சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட...