- வாரங்கல்
- கம்மம் தேசிய நெடுஞ்சாலை
- ஹைதெராபாத்
- தெலுங்கானா மாநில வாரங்கல்-கம்மம் தேசிய நெடுஞ்சாலை
- தின மலர்
ஹைதராபாத் : தெலுங்கானா மாநிலம் வாரங்கல் – கம்மம் தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டோ மீது லாரி மோதி 4 பேர் உயிரிழந்தனர்.விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த ஓட்டுனர் உட்பட 4 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.மேலும் ஆட்டோவில் பயணித்த 3 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
The post வாரங்கல் – கம்மம் தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டோ மீது லாரி மோதி 4 பேர் பலி!! appeared first on Dinakaran.