×

சாதிய, மதவாத வன்முறைகளை தடுப்பதற்கு காவல்துறையில் தனியாக ஒரு உளவுப்பிரிவை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: திருமாவளவன்

சென்னை: சாதிய, மதவாத வன்முறைகளை தடுப்பதற்கு காவல்துறையில் தனியாக ஒரு உளவுப்பிரிவை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும் நாங்குநேரி, வள்ளியூர் பகுதிகளை வன்கொடுமை பகுதியாக அறிவிக்க வேண்டும், நீதிபதி சந்துரு தலைமையிலான ஒரு நபர் ஆணையம் நல்ல வழிகாட்டுதலை தரும் என நம்புகிறேன் எனவும் நெல்லை நாங்குநேரியில் பாதிக்கப்பட்ட மாணவர்களை சந்தித்து நலம் விசாரித்த பின் விசிக திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

The post சாதிய, மதவாத வன்முறைகளை தடுப்பதற்கு காவல்துறையில் தனியாக ஒரு உளவுப்பிரிவை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: திருமாவளவன் appeared first on Dinakaran.

Tags : Sadhaya ,Thirumavavavan ,Chennai ,Satya ,Thirumavavan ,
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!