×

காவிரியில் தமிழ்நாட்டிற்கு 10 டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிட முடிவு: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார்

கர்நாடகா: காவிரியில் தமிழ்நாட்டிற்கு 10 டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிட முடிவு செய்துள்ளதாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார். தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடுவதற்கான பணிகளை தொடங்கிவிட்டோம் என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் பேட்டி அளித்துள்ளார்.

The post காவிரியில் தமிழ்நாட்டிற்கு 10 டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிட முடிவு: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Kavieri ,Karnataka ,Deputy ,CM D. K.K. Shivakumar ,Deputy Chief President D.C. K.K. Sivakumar ,CM ,D. K.K. Shivakumar ,
× RELATED சிபிஐ என்று கூறி தமிழ்நாடு, கேரளாவில் பல கோடி மோசடி: வாலிபர் கைது