×

கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு 14,300 கன அடியாக அதிகரிப்பு

கர்நாடக: கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு 14,300 கன அடியாக அதிகரித்துள்ளது. கே.ஆர்.எஸ் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 5,300 கன அடியில் இருந்து 9300 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கபினி அணையில் இருந்து நீர் வெளியற்றத்தின் அளவு 5,000 கன அடியாக உள்ளது.

The post கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு 14,300 கன அடியாக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Kaviri ,Karnataka ,Dinakaran ,
× RELATED கர்நாடக மாநிலத்தில் காவிரி...