சென்னை: நாங்குநேரி சென்று பாதிக்கப்பட்ட மாணவர்களை சந்தித்து கருத்துகள் கேட்கப்படும் என நெல்லை நாங்குநேரி சாதிய வன்கொடுமை சம்பவம் தொடர்பான ஒரு நபர் குழு தலைவர் சந்துரு கூறியுள்ளார். மாணவர்கள், பெற்றோர், கல்வியாளர்களின் கருத்துகளை பெற்று அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க விசாரணை குழு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
The post நாங்குநேரி சென்று பாதிக்கப்பட்ட மாணவர்களை சந்தித்து கருத்துகள் கேட்கப்படும்: நீதியரசர் சந்துரு appeared first on Dinakaran.