×

ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகை அறிவிப்பு

சென்னை: ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். மக்கள் நலன், வளர்ச்சிக்காக சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் காலதாமதம் செய்வதாக கண்டனம் தெரிவித்துள்ளார். முக்கிய சட்ட மசோதாக்களை வேண்டுமென்றே கிடப்பில் வைத்துள்ளதை கண்டித்து தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

The post ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Congress party ,legislative committee ,Governor ,party ,Chennai ,Velvapperunthai ,Congress Party's legislative committee ,
× RELATED ராகுல்காந்தி பிறந்தநாள் காங்கிரஸ் கட்சியினர் ரத்த தான முகாம்