திருச்சி: ஸ்ரீரங்கத்தில் உள்ள வண்ணத்துப்பூச்சி பூங்கா சுதந்திர தினம் என்பதால் நாளை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாரம்தோறும் செவ்வாய் விடுமுறை விடப்படும் நிலையில் சுதந்திர தினம் என்பதால் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
The post ஸ்ரீரங்கத்தில் உள்ள வண்ணத்துப்பூச்சி பூங்கா சுதந்திர தினம் என்பதால் நாளை செயல்படும் என அறிவிப்பு appeared first on Dinakaran.