சென்னை: கத்திபாரா மேம்பாலத்தின் கீழே தேங்கிய மழைநீரை அகற்றும் பணிகளை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சென்னையில் விடிய விடிய கொட்டிய மழையால் மேம்பாலத்தின் கீழே மழைநீர் தேங்கியது. மேம்பாலத்தின் கீழே தேங்கிய மழைநீர் உடனடியாக அகற்றப்பட்டது.
The post சென்னையில் மழைநீரை அகற்றும் பணிகளை நேரில் ஆய்வு செய்தார் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் appeared first on Dinakaran.