×

கூடலூர்-உதகை இடையே தற்காலிக சாலை அமைக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கியது

நீலகிரி: கூடலூர்-உதகை இடையே தற்காலிக சாலை அமைக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கியது. பாலம் விரிவாக்கப் பணியின்போது மண் சரிவு ஏற்பட்ட நிலையில் தற்காலிக சாலை அமைக்கப்பட்டது. சேதமடைந்த பாலத்தின் அருகே தற்காலிக சாலை அமைக்க பணிகள் நேற்று மாலை முதல் நடந்து வந்தது.

The post கூடலூர்-உதகை இடையே தற்காலிக சாலை அமைக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Kudalur-Uthagai ,Nilgiris ,Dinakaran ,
× RELATED காலநிலை மாற்றத்தால் நோய் தாக்காமல்...