×

ஆளுநர் பதவிக்கு உரிய தகுதியோடு ரவி நடந்து கொள்ளவில்லை: கி.வீரமணி கண்டனம்

சென்னை: ஆளுநர் பதவிக்கு உரிய தகுதியோடு ரவி நடந்து கொள்ளவில்லை என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு சட்டத்துக்கு மாறாக ஆளுநர் ரவி நடந்து கொள்கிறார். ஆள்மாறாட்டம். வினாத்தாள் குளறுபடி இல்லாமல் நீட் தேர்வு நடந்துள்ளதா? என்று கி.வீரமணி கேள்வி எழுப்பினார். ஆளுநராக இருந்து கொண்டு கருத்து சொல்லும் உரிமை ரவிக்கு இல்லை என்றும் கி.வீரமணி தெரிவித்தார்.

The post ஆளுநர் பதவிக்கு உரிய தகுதியோடு ரவி நடந்து கொள்ளவில்லை: கி.வீரமணி கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Ravi ,Veeramani ,Chennai ,Dravidar Corporation ,K.R. Veeramani ,BC ,
× RELATED இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர்கள்...