×

மயிலாடுதுறையில் போக்குவரத்து விதிகளை மீறினால் தானியங்கி முறையில் அபராதம் விதிக்க நடவடிக்கை: எஸ்.பி. நிஷா தகவல்

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் போக்குவரத்து விதிகளை மீறினால் தானியங்கி முறையில் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எஸ்.பி. நிஷா தெரிவித்துள்ளார். மயிலாடுதுறையில் 6 முக்கிய இடங்களில் போக்குவரத்து சிக்னல் அமைப்பு மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தானியங்கி முறையில் அபராதம் விதிப்பது வரும் 15ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும். மாவட்டத்தில் சோதனைச்சாவடி உள்ளிட்ட இடங்களில் முதல்கட்டமாக 110 நவீன கேமராக்கள் அமைத்து கண்காணிக்கப்பட்டுள்ளதாக எஸ்.பி. நிஷா கூறினார்.

The post மயிலாடுதுறையில் போக்குவரத்து விதிகளை மீறினால் தானியங்கி முறையில் அபராதம் விதிக்க நடவடிக்கை: எஸ்.பி. நிஷா தகவல் appeared first on Dinakaran.

Tags : GP Nisha ,Mayeladuthurai ,Mayiladuthurai ,Mayeladuthur ,Mailadu ,Dinakaran ,
× RELATED கோடை காலத்தில் தகுந்த நேரத்தில்...