×

நீட் தேர்வில் வெற்றி பெற்ற பழங்குடி இன மாணவியை சந்தித்து பேசினார் ராகுல் காந்தி..!!

நீலகிரி: நீட் தேர்வில் வெற்றி பெற்ற பழங்குடி இன மாணவியை ராகுல் காந்தி சந்தித்து பேசினார். உதகை முத்துநாடு பகுதியில் ராகுல் காந்தியை தோடர் பழங்குடியின மக்கள் பாரம்பரிய முறைப்படி வரவேற்றனர். கோத்தகிரி அரவேணு பகுதியில் பசுந்தேயிலை விவசாய பெண்களை ராகுல்காந்தி சந்தித்து பேசினார்.

The post நீட் தேர்வில் வெற்றி பெற்ற பழங்குடி இன மாணவியை சந்தித்து பேசினார் ராகுல் காந்தி..!! appeared first on Dinakaran.

Tags : Rahaul Gandhi ,Nilgiri ,Thirunadu ,
× RELATED நீலகிரி மாவட்டத்தில் மலை காய்கறி...