- திருப்பதி அலிப்பட்டி நெடுஞ்சாலை
- மைல்
- நரசிம்மசுவாமி கோயில்
- ஆந்திரப் பிரதேசம்
- வனத்துறை?: பொது
- நரசிம்முசுவாமி கோயில்
- தின மலர்
ஆந்திரா: திருப்பதி அலிபிரி மலைப்பாதை 7-வது மைலில் இருந்து நரசிம்மசுவாமி கோயில் வரை உயர் எச்சரிக்கை மண்டலமாக வனத்துறை அறிவித்துள்ளது. வனவிலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்க வனப்பகுதியில் ட்ராப், டிரோன் கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன. சிறுமியை தாக்கி கொன்றது சிறுத்தையா? கடியா என பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதி செய்யப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.
The post சிறுமி பலி எதிரொலி: திருப்பதி அலிபிரி மலைப்பாதை 7வது மைலில் இருந்து நரசிம்மசுவாமி கோயில் வரை உயர் எச்சரிக்கை மண்டலமாக அறிவிப்பு..!! appeared first on Dinakaran.