×

நாங்குநேரி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிக்கு வன்கொடுமை தீருதவி தடுப்புச்சட்டத்தில் நிதியுதவி..!!

நெல்லை: நாங்குநேரி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிக்கு வன்கொடுமை தீருதவி தடுப்புச்சட்டத்தில் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. மாணவர் சின்னதுரைக்கு முதல் தவணையாக 1.30 லட்சம், மாணவி சந்திரா செல்விக்கு 62 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.

The post நாங்குநேரி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிக்கு வன்கொடுமை தீருதவி தடுப்புச்சட்டத்தில் நிதியுதவி..!! appeared first on Dinakaran.

Tags : Nanguneri ,Nangguenarini ,Chinnadurai ,Astrutiya Prevention ,
× RELATED +2 தேர்வில் வெற்றி பெற்ற நாங்குநேரி...