×

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பட்டியலின பள்ளி மாணவர் தாக்கப்பட்ட சம்பவத்தில் மேலும் ஒரு சிறுவன் கைது!

நெல்லை: நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பட்டியலின பள்ளி மாணவர் தாக்கப்பட்ட சம்பவத்தில் மேலும் ஒரு சிறுவன் கைது செய்யப்பட்டான். ஏற்கனவே நேற்று 6 சிறுவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் ஒரு சிறுவனை போலீஸ் கைது செய்தது. பள்ளி மாணவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

 

The post நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பட்டியலின பள்ளி மாணவர் தாக்கப்பட்ட சம்பவத்தில் மேலும் ஒரு சிறுவன் கைது! appeared first on Dinakaran.

Tags : nanguneri district ,nanguneri ,NELLI ,Dinakaran ,
× RELATED மதுரை ரயில் நிலையத்தில் தாயுடன்...