×

பதுக்கி வைக்கப்பட்டிருந்த 42 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்: போலீசார் விசாரணை

நாமக்கல்: கொல்லிமலை, புதுசத்திரம் ஆகிய பகுதிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 42 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது. உரிமமின்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த 42 நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்….

The post பதுக்கி வைக்கப்பட்டிருந்த 42 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Kolimalai ,Navusatram ,Dinakaran ,
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...