×

மயிலாடுதுறையில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் 2 நாட்களுக்கு குடிநீர் நிறுத்தம்..!!

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் முடிகண்டநல்லூரில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் 2 நாட்களுக்கு குடிநீர் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் குடிநீர் நிறுத்தம் செய்யப்படுவதாக நகராட்சி ஆணையர் அறிவித்துள்ளது.

The post மயிலாடுதுறையில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் 2 நாட்களுக்கு குடிநீர் நிறுத்தம்..!! appeared first on Dinakaran.

Tags : Mudikandanallur, Mayiladuthur district ,
× RELATED ஆத்தூர் விவசாயி கொலை வழக்கில் வாலிபர்...