×

ஐ.ஜி. முருகன் மீதான பாலியல் புகார் தொடர்பாக 112 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது சிபிசிஐடி போலீஸ்..!!

சென்னை: ஐ.ஜி. முருகன் மீதான பாலியல் புகார் தொடர்பாக 112 பக்க குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி போலீஸ் தாக்கல் செய்தது. 4 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்கில் ஒப்புதல் வழங்கப்பட்டதை அடுத்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 6 பிரிவுகளில் வழக்கு பதிந்து 20 சாட்சியங்கள் விசாரித்து அதற்கான ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆளுநர் மற்றும் தமிழ்நாடு அரசு, ஐ.ஜி. முருகன் மீதான பாலியல் புகாரில் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு அனுமதி அளித்திருந்தது.

The post ஐ.ஜி. முருகன் மீதான பாலியல் புகார் தொடர்பாக 112 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது சிபிசிஐடி போலீஸ்..!! appeared first on Dinakaran.

Tags : CPCIT Police ,Murugan ,CPCID Police ,i. GG ,
× RELATED திண்டல் முருகன் கோயிலில் ரூ.1.20 லட்சத்தில் தென்னை நார் விரிப்புகள்