×

தென்காசி அருகே சுற்றுவட்டார ஊர்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சிறுவன் உட்பட 7 பேர் கைது..!!

தென்காசி: தென்காசி மாவட்டம் சுரண்டை மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சிறுவன் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். காசிராஜன், ஜோசப், ராம்குமார், வெனிஸ், மதன், மைக்கேல் பவின், 17 வயது சிறுவன் என 7 பேரை போலீஸ் கைது செய்தது. கைது செய்யப்பட்ட 7 பேரிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து சுரண்டை போலீஸ் விசாரணை செய்தது.

The post தென்காசி அருகே சுற்றுவட்டார ஊர்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சிறுவன் உட்பட 7 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Tenkasi ,Surandai ,Dinakaran ,
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...