×

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் சாலையை கடக்க முயன்ற 6 பேர் டிப்பர் லாரி மோதி உயிரிழப்பு..!!

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் சாலையை கடக்க முயன்ற 6 பேர் டிப்பர் லாரி மோதி உயிரிழந்தனர். அதிவேகமாக வந்த டிப்பர் லாரி, சாலையை கடக்க முயன்றவர்கள் மீது மோதியது. டிப்பர் லாரி மோதியதில் பலத்த காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் சாலையை கடக்க முயன்ற 6 பேர் டிப்பர் லாரி மோதி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Chengalbatu District Patteri ,Chengalpadu ,Dinakaran ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...