தேனி: தேனி மாவட்டம் போடி அருகே வழக்கறிஞர் எனக்கூறி ரூ.3 லட்சம் மோசடி செய்த ராஜசேகர் என்பவர் கைது செய்யப்பட்டார். நிலப் பிரச்சனையை தீர்த்து வைப்பதாக கூறி காந்தி என்பவரிடம் ரூ.3 லட்சம் பெற்று மோசடி செய்த புகாரில் கைது செய்யப்பட்டார்.
The post தேனி மாவட்டம் போடி அருகே வழக்கறிஞர் எனக்கூறி ரூ.3 லட்சம் மோசடி செய்தவர் கைது!! appeared first on Dinakaran.
