×

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர் கைது!

தேனி: சின்னமனூர் அருகே காமாட்சிபுரத்தில் ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார். கடன் தொல்லையில் இருந்து விடுபட ஏடிஎம்-யை உடைத்து கொள்ளையடிக்க முயன்றதாக பாண்டியன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

The post தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர் கைது! appeared first on Dinakaran.

Tags : ATM ,Chinnamanur, Theni District ,Theni ,Kamachipuram ,Chinnamanur ,Dinakaran ,
× RELATED தேனி புதிய பஸ்ஸ்டாண்டில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு