×

குமரி மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 1,400 கிலோ பீடி இலைகள் பறிமுதல்!!

குமரி: குமரி மாவட்டம் கூட்டப்புள்ளியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 1,400 கிலோ பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 35 கிலோ எடை கொண்ட 40 பீடி இலை பண்டல்களை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பறிமுதல் செய்தனர். பீடி இலைகளை கடந்த முயன்ற ஓட்டுநர், வாகனத்தை விட்டு விட்டு தப்பியோடினர்.

The post குமரி மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 1,400 கிலோ பீடி இலைகள் பறிமுதல்!! appeared first on Dinakaran.

Tags : Kumari district ,Sri Lanka ,Kumari ,Kootapulli ,Dinakaran ,
× RELATED குமரி மாவட்டத்தில் பெய்து வரும்...