தேனி: உத்தமபாளையம் அருகே கேரளாவில் கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரேஷன் அரிசியை பொதுமக்களிடம் விலைக்கு வாங்கி கடத்த முயன்ற பிரபு, விருமன் கைது செய்யப்பட்டு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
The post உத்தமபாளையம் அருகே கேரளாவில் கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்..!! appeared first on Dinakaran.