×

பூவிருந்தவல்லியில் மின்வாரிய கேபிள் புதைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்து இருசக்கர வாகனம் விபத்து : இளைஞர் பலி!!

சென்னை: பூவிருந்தவல்லியில் மின்வாரிய கேபிள்புதைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்து இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த இருவரில் குணா (22) என்பவர் உயிரிழந்தார். ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். முறையான எச்சரிக்கைப் பலகைகள், மின் விளக்குகள் இல்லாததே காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

The post பூவிருந்தவல்லியில் மின்வாரிய கேபிள் புதைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்து இருசக்கர வாகனம் விபத்து : இளைஞர் பலி!! appeared first on Dinakaran.

Tags : Bournavalli ,Chennai ,Poovyandavalli ,Guna ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...