×

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஐ.ஜி.முருகன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய ஆளுநர், தமிழ்நாடு அரசு ஒப்புதல்

சென்னை : பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஐ.ஜி.முருகன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய ஆளுநர், தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 4 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்கில் ஒப்புதல் வழங்கப்பட்டதை அடுத்து விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.

The post பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஐ.ஜி.முருகன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய ஆளுநர், தமிழ்நாடு அரசு ஒப்புதல் appeared first on Dinakaran.

Tags : GG ,Governor ,Government ,of ,Tamil Nadu ,Murugan ,Chennai ,Tamil Nadu Government ,
× RELATED பல மாதங்களாக கிடப்பில் போட்டிருந்த 5...