×

திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் தீக்குளித்து தற்கொலை

வல்லம்: தஞ்சாவூர் அருகே திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். தஞ்சாவூர் அருகே வல்லம் நடுத்தெருவை சேர்ந்த ராம்ராஜ் மகன் வெங்கடேசன் (28). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதனால் விரக்தியடைந்த வெங்கடேசன் நேற்று முன்தினம் மண்எண்ணெய் ஊற்றி தீவைத்துக்கொண்டார். இதில் உடல் கருகிய அவர் உயிரிழந்தார். இதுகுறித்து வெங்கடேசன் அண்ணன் முருகானந்தம் வல்லம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மாநகராட்சி மேயர் தொடங்கி வைத்தார் பொறுப்பேற்பு

 

The post திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் தீக்குளித்து தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Vallam ,Thanjavur ,Vallam Nadutheru ,
× RELATED தஞ்சாவூர் அருகே மாட்டுச்சந்தை: 500 மாடுகள் விற்பனை