- அமலாக்க இயக்குநரகம்
- அரியானா எம்எல்ஏ
- புது தில்லி
- சிர்சா தொகுதி
- சட்டமன்ற உறுப்பினர்
- கோபால் கந்த
- அரியானா
- லோகித் கட்சி
- அமலாக்க
- தின மலர்
புதுடெல்லி: பணமோசடி வழக்கு தொடர்பாக அரியானாவின் லோகித் கட்சியை சேர்ந்த சிர்சா தொகுதி எம்எல்ஏ கோபால் கண்டாவிற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினார்கள். டெல்லி, குருகிராம் மற்றும் அரியானாவின் சிர்சாவில் எம்எல்ஏவிற்கு சொந்தமான அலுவலகம் மற்றும் வீடு உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
The post அரியானா எம்எல்ஏ வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு appeared first on Dinakaran.