×

அசாம் ரைபிள் படையை திரும்பப்பெற வேண்டும்: மணிப்பூர் பாஜக நிர்வாகிகள் பிரதமர் மோடிக்கு கடிதம்

டெல்லி: அசாம் ரைபிள் படையை திரும்பப் பெற வேண்டும் என மணிப்பூர் பாஜக நிர்வாகிகள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். மணிப்பூரில் போலீசாருக்கு அசாம் ரைபிள் ராணுவப் பிரிவு வீரர்களுக்கு மோதல் ஏற்படும் நிலையில் கடிதம் அனுப்பியுள்ளனர். கடந்த 3 மாதமாக மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட போராடி வருவதாக அசாம் ரைபிள் ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.

The post அசாம் ரைபிள் படையை திரும்பப்பெற வேண்டும்: மணிப்பூர் பாஜக நிர்வாகிகள் பிரதமர் மோடிக்கு கடிதம் appeared first on Dinakaran.

Tags : Assam Raible Force ,Manipur Raja ,Modi ,Delhi ,Manipur Bajaka ,Assam Rifle Force ,Dinakaran ,
× RELATED மூன்றாம் கட்ட தேர்தலில் அதிகபட்சமாக...