- தஞ்சை மன்னர் அரசு சரபோஜி கல்லூரி
- தஞ்சாவூர்
- தஞ்சாவூர் அரசர் அரசு சரபோஜி கல்லூரி
- தஞ்சாவூர் அரசு சரபோஜி கல்லூரி
தஞ்சை: தஞ்சை மன்னர் அரசு சரபோஜி கல்லூரி மாணவர்கள் 500-க்கும் மேற்பட்டோர் கல்லூரி வாயில் முன்பு போராட்டம் நடத்தினர். கல்லூரி நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வலியுறுத்தி 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
The post தஞ்சை மன்னர் அரசு சரபோஜி கல்லூரி மாணவர்கள் 500-க்கும் மேற்பட்டோர் போராட்டம்..!! appeared first on Dinakaran.