காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் தலைநகரான ஸ்ரீ நகரில் நிலச்சரிவு ஏற்பட்டதால் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
The post ஸ்ரீ நகரில் நிலச்சரிவு ஏற்பட்டதால் அமர்நாத் யாத்திரை தற்காலிக நிறுத்திவைப்பு..!! appeared first on Dinakaran.