×

நாகரசம்பட்டியில் போலீசாரின் வாகன சோதனையில் யானை தந்தம் கடத்தி வந்த 4 பேர் கைது

கிருஷ்ணகிரி: நாகரசம்பட்டியில் போலீசாரின் வாகன சோதனையில் யானை தந்தம் கடத்தி வந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பைக்கில் யானை தந்தத்தை கடத்தி வந்ததாக 4 பேர் கைதான நிலையில் அவர்களிடம் இரு தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

The post நாகரசம்பட்டியில் போலீசாரின் வாகன சோதனையில் யானை தந்தம் கடத்தி வந்த 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Nagarashampatti ,Nagarasambatti ,
× RELATED கடைகளில் குட்கா விற்ற 24 பேர் கைது