சென்னை: தாய்லாந்து நாட்டில் இருந்து போலி பாஸ்போர்ட்டை பயன்படுத்தி சென்னை வந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிவகங்கையை சேர்ந்த அப்துல் ரஹீம் என்பவரை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முகவர்களுக்கு பணம் கொடுத்து போலி பாஸ்போர்ட்டை வாங்கி வந்துள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
The post தாய்லாந்து நாட்டில் இருந்து போலி பாஸ்போர்ட்டை பயன்படுத்தி சென்னை வந்தவர் கைது appeared first on Dinakaran.