×

ஆடி கிருத்திகையை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

ராணிப்பேட்டை: ஆடி கிருத்திகையை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டையில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அளித்து ஆட்சியர் ச.வளர்மதி உத்தரவிட்டுள்ளார். நாளைய விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஆக.12-ம் தேதி அனைத்து பள்ளி, கல்லூரிகளும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

The post ஆடி கிருத்திகையை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : Ranipet district ,Audi Krithikai ,Ranipettai ,Ranipettai district ,Audi ,Krittikai ,Dinakaran ,
× RELATED வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட...