×

ஈரோடு பெரியசேமூர், குமரகுருபரன் வீதியை சேர்ந்த 2 சிறுவர்கள் நேற்று காணாமல்போன நிலையில் சென்னையில் மீட்பு

ஈரோடு: ஈரோடு பெரியசேமூர், குமரகுருபரன் வீதியை சேர்ந்த 2 சிறுவர்கள் நேற்று காணாமல்போன நிலையில் சென்னையில் மீட்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு 1 மணி முதல் சிறுவர்கள் இருவரையும் காணவில்லை என பெற்றோர் புகார் அளித்திருந்தனர். சிறுவர்களின் புகைப்படங்களை ரயில் நிலைய காவல் நிலையங்களுக்கு அனுப்பி தேடப்பட்ட நிலையில் சிறுவர்கள் சென்னையில் மீட்கப்பட்டுள்ளனர்.

The post ஈரோடு பெரியசேமூர், குமரகுருபரன் வீதியை சேர்ந்த 2 சிறுவர்கள் நேற்று காணாமல்போன நிலையில் சென்னையில் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Periyasemur ,Kumaraguruparan ,Veedhi ,Erode ,Chennai ,Kumaragurupara road ,Kumaraguruparan Road ,Dinakaran ,
× RELATED தாதம்பேட்டை வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்