×

சென்னை ஏழு கிணற்றில் தனியார் கார்கே நிறுவன வாசலில் நிறுத்தி வைத்திருந்த லோடு வேனை திருடியவர்கள் கைது

சென்னை: சென்னை ஏழு கிணற்றில் தனியார் கார்கே நிறுவன வாசலில் நிறுத்தி வைத்திருந்த லோடு வேனை திருடியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திருடிய லோடு வேனை பயன்படுத்தி ஆதம்பாக்கம், பழவந்தாங்கல் பகுதிகளில் 7 மாடுகளையும் திருடியுள்ளனர். திருட்டில் ஈடுப்பட ஆலந்தூரை சேர்ந்த ஸ்டாலின், மீனம்பாக்கத்தை சேர்ந்த கோகுல் ஆகியோரை கைது செய்துள்ளனர்.

The post சென்னை ஏழு கிணற்றில் தனியார் கார்கே நிறுவன வாசலில் நிறுத்தி வைத்திருந்த லோடு வேனை திருடியவர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Seven Wells, Chennai ,Chennai ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...