×

வாணியம்பாடி அருகே 2 தோல் தொழிற்சாலைகளின் மின் இணைப்பு துண்டிப்பு

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே 2 தோல் தொழிற்சாலைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. ஆலை கழிவுநீரை பொது சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பாமல் நிலத்தில் வெளியேற்றிய புகாரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2 தோல் தொழிற்சாலைகள் மூடவும் திருப்பத்தூர் ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

The post வாணியம்பாடி அருகே 2 தோல் தொழிற்சாலைகளின் மின் இணைப்பு துண்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Vaniyampadi ,Tirupattur ,Dinakaran ,
× RELATED சிக்னல் கோளாறால் சென்னை ரயில் நடுவழியில் நிறுத்தம்: பயணிகள் அவதி