×

அரசு என்றாலே ஆணவம் என்ற சொல்தான் ஞாபகத்திற்கு வருகிறது என மக்களவையில் சுப்ரியா சுலே எம்.பி. கண்டனம்

டெல்லி: மோடி அரசு என்றாலே ஆணவம் என்ற சொல்தான் ஞாபகத்திற்கு வருகிறது என மக்களவையில் சுப்ரியா சுலே எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். மோடி அரசு எப்போதுமே நிகழ்காலத்தைப் பற்றி பேசுவது இல்லை என தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே தெரிவித்துள்ளார். மாநில அரசுகளை கவிழ்த்தல், அரசியலமைப்பு நிறுவனங்களை சிதைத்தல் உள்ளிட்ட 9 சாதனைகளை மோடி அரசு செய்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்..

The post அரசு என்றாலே ஆணவம் என்ற சொல்தான் ஞாபகத்திற்கு வருகிறது என மக்களவையில் சுப்ரியா சுலே எம்.பி. கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Supriya Sule ,Lok Sabha ,Delhi ,Modi government ,Supriya Sule MP ,
× RELATED 6வது கட்ட மக்களவை தேர்தல்; 58...