×

டாஸ்மாக் கடை ஊழியர்கள் 7 பேரை பணியிடை நீக்கம் செய்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர் உத்தரவு!

தருமபுரி: டாஸ்மாக் கடை ஊழியர்கள் 7 பேரை பணியிடை நீக்கம் செய்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர் உத்தரவிட்டுள்ளார். மதுபானத்தை கள்ளச்சந்தையில் விற்பதற்காக சந்துக் கடைகளுக்கு மொத்தமாக மது பாட்டில்களை விற்றதாக புகார் எழுந்துள்ளது.

The post டாஸ்மாக் கடை ஊழியர்கள் 7 பேரை பணியிடை நீக்கம் செய்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர் உத்தரவு! appeared first on Dinakaran.

Tags : Tasmac District ,Manager ,Tasmac ,Dharampuri ,Dinakaran ,
× RELATED விருத்தாசலம் அருகே ரயிலில் இருந்து...