×

திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகே விவசாயிகள் சங்கம் தொடர் போராட்டம் நடத்த காவல்துறை தடை விதிப்பு

திருச்சி: திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகே விவசாயிகள் சங்கம் தொடர் போராட்டம் நடத்த காவல்துறை தடை விதித்துள்ளனர். காவிரி ஆற்றில் உடலை மட்டும் மண்ணில் புதைத்து விவசாயிகள் நூதனப் போராட்டம் நடத்தியதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. காவல்துறை கட்டுப்பாடை மீறியதால் தேசிய தென்னிந்திய நதிகள்இணைப்பு விவசாயிகள் சங்கம் போராட்டத்திற்கு தடை விதித்துள்ளனர்.

The post திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகே விவசாயிகள் சங்கம் தொடர் போராட்டம் நடத்த காவல்துறை தடை விதிப்பு appeared first on Dinakaran.

Tags : Chintamani Anna ,Trichy ,Tiruchi ,Chintamani ,
× RELATED தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்கள்,...