×

ராசிபுரம் அருகே குடும்பத் தகராறில் மனைவி மீது அம்மிக்கல்லை போட்டு கொலைசெய்த கணவர் தலைமறைவு

நாமக்கல்: ராசிபுரம் அருகே குடும்பத் தகராறில் மனைவி மீது அம்மிக்கல்லை போட்டு கொலைசெய்த கணவர் தலைமறைவாகியுள்ளார். நாமகிரிப்பேட்டையில் மனைவி ராதாவை கொலைசெய்த கணவர் கோவிந்தனை போலீசார் தேடி வருகின்றனர்.

The post ராசிபுரம் அருகே குடும்பத் தகராறில் மனைவி மீது அம்மிக்கல்லை போட்டு கொலைசெய்த கணவர் தலைமறைவு appeared first on Dinakaran.

Tags : Rasipuram ,Namakkal ,Radha ,Namakiripettai ,
× RELATED நாமக்கலில் சிறுமிகளுக்கு பாலியல்...