×

வாணியம்பாடி அருகே அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.27 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே அரசுவேலை வாங்கி தருவதாக 27 லட்சம் மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பணம் பெற்றுக்கொண்டு போலி அரசாணை வழங்கிய திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

The post வாணியம்பாடி அருகே அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.27 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Vaneyambadi ,Thirupathur ,Vanyambadi ,
× RELATED திருப்பத்தூரில் காலாவதியான குளிர்பானங்கள் விற்ற கடைகளுக்கு அபராதம்