×

இந்தியாவில் கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் 22 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்

டெல்லி: இந்தியாவில் கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் 22 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பரில் 560 புகார்கள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், முடக்கப்பட்ட கணக்குகளில் 95 சதவிகிதம் போலியானது எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. …

The post இந்தியாவில் கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் 22 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம் appeared first on Dinakaran.

Tags : India ,Delhi ,WhatsUp ,Watts Up ,
× RELATED பிரைவசி வசதியை நீக்க வலியுறுத்தினால்...