×

சென்னை ஆவடியில் 2-வது திருமணத்தை மறைத்து 3-வது திருமணம் செய்த பாஜக பிரமுகர் மூர்த்தி கைது

சென்னை: சென்னை ஆவடியில் 2-வது திருமணத்தை மறைத்து 3-வது திருமணம் செய்த பாஜக பிரமுகர் மூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் பாஜக மேற்கு மாவட்ட துணை தலைவர் எஸ்.கே.எஸ். மூர்த்தியை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 2019ல் முதல் மனைவி இறந்த நிலையில் தேவிகா என்பவரை மூர்த்தி 2-வதாக திருமணம் செய்துள்ளார். தனக்கு தெரியாமல் 3-வது திருமணம் செய்து ஏமாற்றியதாக 2-வது மனைவி தேவிகா கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்டார்.

The post சென்னை ஆவடியில் 2-வது திருமணத்தை மறைத்து 3-வது திருமணம் செய்த பாஜக பிரமுகர் மூர்த்தி கைது appeared first on Dinakaran.

Tags : Bajaka Mukherthi ,Chennai Awadi ,Chennai ,Bajaka Mukhar Mukherthi ,Thiruvallur ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...