×

என்.எல்.சி. நிறுவனத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் புதிதாக ஏதும் பயிரிடக் கூடாது: உயர்நீதிமன்றம்

சென்னை: என்.எல்.சி. நிறுவனத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் புதிதாக ஏதும் பயிரிடக் கூடாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. என்.எல்.சி.க்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் அறுவடையை முடித்து நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார். 88 விவசாயிகளுக்கு பயிர்களுக்கான இழப்பீடாக ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வீதம் என்.எல்.சி வழங்கப்பட்டுள்ளது. கருணைத் தொகை பெறாதவர்களுக்கு தொகையை வழங்க அரசு அதிகாரிகளைக் கொண்ட குழுக்கள் தமிழ்நாடு அரசு அமைக்கப்பட்டுள்ளது.

The post என்.எல்.சி. நிறுவனத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் புதிதாக ஏதும் பயிரிடக் கூடாது: உயர்நீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : N.L.C. ,Chennai ,High Court ,NLC ,Dinakaran ,
× RELATED அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி...