- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- எம்.கே.
- ஸ்டாலின்
- சென்னை
- பாராளுமன்ற உறுப்பினர்
- திராவிட முனேத்ர கஜகம் ஆலப்பாக்கம்
- கே.சண்முகம்
- தமிழ்
- தமிழ்நாடு
- பாராளுமன்ற
- ஆலப்பாக்கம் க. சண்முகம்
சென்னை: மாமன்ற உறுப்பினரும், திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைச் செயற்குழு உறுப்பினருமான ஆலப்பாக்கம் கு.சண்முகம் அவர்களின் மறைவையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். கலைஞர் நினைவு நாள் அமைதிப் பேரணியில் பங்கேற்றிருந்த நிலையில் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் துயரும் அடைந்தேன்.
The post 146-வது மாமன்ற உறுப்பினர் ஆலப்பாக்கம் கு.சண்முகம் அவர்களின் மறைவையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க. ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.