×

மணிப்பூர் வன்முறை தொடர்பான வழக்கில் அம்மாநில டிஜிபி ராஜிவ் சிங் உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜர்

மணிப்பூர்: மணிப்பூர் வன்முறை தொடர்பான வழக்கில் அம்மாநில டிஜிபி ராஜிவ் சிங் உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். மணிப்பூர் வன்முறை தொடர்பாக சரமாரியாக கேள்வி எழுப்பிய நிலையில் நேரில் டிஜிபி ராஜிவ் சிங் ஆஜராகியுள்ளார். மணிப்பூரில் சட்டம்-ஒழுங்கு செயலிழந்துவிட்டதாக கடுமையான அதிருப்தியை உச்சநீதிமன்றம் வெளிப்படுத்தியிருந்தது.

The post மணிப்பூர் வன்முறை தொடர்பான வழக்கில் அம்மாநில டிஜிபி ராஜிவ் சிங் உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜர் appeared first on Dinakaran.

Tags : Ajar ,Supreme Court ,Amstate ,DGB Rajiv Singh ,Manipur ,Supreme Court of State ,Dinakaran ,
× RELATED முத்திரைத்தாள் வரி வசூலிப்பது என்பது...